Featured Post

Daily Project திருக்குறள்

Dear Readers / Friends, http://DailyProjectThirukkural.blogspot.com/    By interpreting various meanings for every word in a Thirukkur...

April 11, 2019

துல்லியம் - ஒரு குட்டி கதை

மூன்றையும் எட்டையும் பெருக்கினால் என்ன? இருபத்திமூன்று என்று உன் நண்பன் சொன்னால் அவனிடம் நீ சண்டைக்கு போக கூடாது.  பரவாஇல்லை, நீ இருப்பத்திமூன்று நு நினைச்சு இருக்க, எனக்கு இருப்பத்திநாலு நு எங்க வாத்தியாரு சொல்லிகொடுத்து இருக்காரு. உங்க வாத்தியாரு இருப்பத்திமூனு நு சொல்லிகொடுத்து இருக்காரு. அதுல்லாம வாய்ப்பாடில் பலவிதம் இருக்கல. அதில இது ஒரு விதம். அதனால பரவாஇல்லை. அப்படி இருந்தால் நன்மை நமக்கே. வாழ்க்கைல துல்லியம் பின்சென்றால் நமக்கு தான் கேடு.

அதேப்போல் ஒரு மாணவன் வங்கியிற்கு நேர்காணலுக்கு சென்று இருக்கிறான். எட்டை மூனால் பெருக்கினால் என்ன என்று கேட்கிறார்கள். மாணவன் இருப்பத்தின் மூன்று என்று சொல்லிவிட்டு வருகிறான். வீட்டுக்கு வந்து ஐயோ நம்ம இவ்ளோ கிறுக்கா பதில் சொல்லி இருக்கோமே நமக்கு கிடைக்காது வேலைனு இருக்கான். ஒருவாரம் கழித்து வேலைக்கான அப்பாய்ன்மண்ட் ஆர்டர் வருகிறது. வேலையில் சேர்ந்து ஒருவருடன் பின் பணி நிரந்திரம் ஆனப்பிறகு மேலாளரிடம் கேட்கிறான், சார் நீங்க அன்னிக்கி அப்படி ஒரு கேள்வி கேட்டீங்க, நான் தப்பா சொல்லிட்டேன். நீங்க கவனிக்கல போல. மேலாளர் சொல்கிறார் அதலான் இல்ல தம்பி. இப்ப இனிமே நம்ம மாத்த முடியாது. அன்னிக்கி 294 பேர் நேர்காணல்க்கு வந்தாங்க. எல்லார்கிட்டையும் இந்த கேள்விய கேட்டேன். உன் பதில் தான் சரியான பதிலுக்கு பக்கத்துல இருந்த்துச்சு (nearest correct answer). அதனால உனக்கு வேலைய கொடுத்தேன். நான் ஒன்னும் தப்பு செய்யல. 

ஆதலால் வாழ்க்கையில் வெற்றி பெற nearest correct answer அதான் பார்க்கனும். ஆனா science'la perfection நு பாக்கனும். வாழ்க்கைல perfection/accuracy பாக்ககூடாது.

Perfection பத்தி சொல்லனும் நா, நம்ம பாக்கற்துலான் அழகா இருக்கு தானே தவிர அழகா இருப்பத்தை யெல்லாம் நாம் பார்ப்பத்தில்லை. அதனால் தான் ஒரு நீக்ரோ விற்கு ஒரு நீக்ரோவை பிடித்து இருக்கிறது. நமக்கு வித்தியாசமா இருக்கு. ஆதலால் வாழ்க்கைல துல்லியம் (perfection/accuracy) லான் பார்த்து வாழ்க்கைய வீண் அடிக்க கூடாது.

(நண்பனுக்கு)