உறைந்த தருணங்கள் : Frozen Momentz
June 30, 2015
அலைக்கழிக்கப்பு | நான்கு வேடங்கள்
›
நான் சமீப காலங்களில் படித்த கட்டுரைகளில் முக்கியமான கட்டுரை இது. இலக்கிய உலகில் வரும் பெரும்பாலானோர் சிக்கித்தவித்து அலைக்கழிக்கப்படும் மன...
படிமங்கள்
›
பல்லாயிரம் முறை நான் உணர்ந்து பாடிய வாசித்த வரிகள் இன்று புதியதாய் தோன்றுகிறது. வாழ்க்கையில் இதற்கு முன்பும் நான் இது போல் நினைத்ததுண்டு. ...
June 29, 2015
இவள் இன்னருள் வேண்டுமடா!
›
பாரதியாரின் வரிகளே என் நெஞ்சினில் ஓடிக் கொண்டு இருக்கின்றது. இவள் இன்னருள் வேண்டுமடா! -- பின்னர் யாவு முலகில் வசப்பட்டுப் போமடா ! ...
June 27, 2015
ஏன் உள்ளமே ?
›
ஏன் உள்ளமே ? எழுதியதை வெளியிடவில்லை கரங்களை எழுதவிடவில்லை கண்களை தீண்டவிடவில்லை செவிகளை இன்புற்றவில்லை இரு நாளாய் சரியாக துயிலவில்லை ...
June 26, 2015
டா
›
என் வயது பெண் தோழிகளில் என்னை டா என்று அழைத்த தோழிகள் சிலர் உண்டு. அதுவும் ஓர் இரு முறை மட்டுமே. ஏன் என்றால் எங்கள் ஊர்களில் நாங்கள் படிக...
4 comments:
June 25, 2015
ரதி சுக சாரே கதம் அபி சாரே [Rati Sukha Sare Gatam Abhi Sāre]
›
[Archiving from my FB Post date 08-June-2015. i.e., a day before my birthday 09-June-2015] மடலூர்தல் யாமத்தும் உள்ளுவேன் [Thirukkural ...
June 21, 2015
நினைப்பதெல்லாம் . . .
›
உளமார எழுத வேண்டிய தருணம் இது. 2013 எனது எம்.பி.ஏ கனவுகளில் ஆயுத்தமாகி எனது மனதை முழுமையாக அதற்கு ஒப்படைத்தேன். அதன் விளைவாக எம்.பி.ஏ-...
1 comment:
May 29, 2015
காளி காதல் - பாரதியார்
›
சில பாடல்கள் நெஞ்சினைத் தாண்டி நேரடியாக வேறெங்கோ உள்ளேச் செல்லும். அப்படி ஒரு பாரதி பாடல் இது - காளி காதல் காளி காதல் பின்னொர் இராவினிலே...
April 10, 2015
Diary of a Diva | Pretty Women is 25
›
I am an ardent fan of Julia Roberts though I had watched only four films [Notting Hill, Erin Brockovich, Pretty Women, and Eat Pray Love] ...
April 08, 2015
தமிழ் இலக்கிய உலகின் அசுரன் #ஜெயகாந்தன்
›
அற்பங்களை அகங்காரத்தால் எதிர் கொள்கிறேன் என்று சொன்ன தமிழ் இலக்கிய உலகின் அசுரன் #ஜெயகாந்தன் இறந்து விட்டான்! - ஜெயகாந...
March 11, 2015
தனுர்வேதம்
›
வெண்முரசு வண்ணக்கடல் 27 (நன்றி ஜெயமோகன்) அக்னிவேசர் அவனை கைத்தலம் பற்றி அழைத்துவந்ததைக்கண்ட ஷத்ரிய இளைஞர்கள் திகைத்தனர். அன்றைய தனுர...
February 09, 2015
மனப்பாடம் - கடிதம்
›
எழுத்தாளர் ஜெயமோகன் வலையத்தில் எனது கடிதம். ஒரு எழுத்தாளருடன் உரையாடலில் இருப்பது மனதிற்கு எவ்வளவு நன்றாக உணரச்செய்கிறது. :) உனது எழுத்த...
February 01, 2015
உயிர் என்றால் என்ன ?
›
ஜெயமோகனின் வெண்முரசுவில் (மகாபாரதம்) [நூல் மூன்று – வண்ணக்கடல் – 48] (சுட்டியை தட்டவும்) இருந்து “அழியாதது, என்றுமிருப்பது என்று இவ...
2 comments:
January 25, 2015
அன்னமே பிரம்மம்
›
பல நாட்களுக்குப்(மாதங்களுக்குப்) பிறகு ஒரு பதிவு இங்கே. கடந்த இரு வாரங்களாக என் மனதில் ஓடும் ஒரு வாக்கியம் ‘அன்னமே பிரம்மம் என்கின்றன உபநி...
January 01, 2015
2015
›
பல நாட்கள் (மாதங்கள்) பின்பு ஒரு பதிவு. இரு பதிவுகள் எழுதத் துவங்கி பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கடந்த 2014 ஆண்டினை திரும்பிபார்க்...
‹
›
Home
View web version