January 01, 2015

2015

பல நாட்கள் (மாதங்கள்) பின்பு ஒரு பதிவு. இரு பதிவுகள் எழுதத் துவங்கி பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கடந்த 2014 ஆண்டினை திரும்பிபார்க்கையில் எனக்கு சில மகிழ்ச்சி இருப்பினும் சில வருத்தங்கள் உண்டு. எனது ஆற்றலுக்கு இனையாக நான் செயல்லாற்றவில்லை. சிந்தனை சிதறடித்து செயல் கலைந்தது. 

2015 ஆண்டு அப்படியில்லாமல், வருத்தங்களை குறைக்க வேண்டும் (Regret Minimisation Framework)

பயமெனும் பேய்தனை யடித்தோம்-பொய்ம்மைப்
பாம்பைப் பிளந்துயிரைக் குடித்தோம்;
வியனுல கனைத்தையும் அமுதென நுகரும்
வேத வாழ்வினைக் கைப் பிடித்தோம்
                                        - பாரதியார்

No comments:

Post a Comment