உறைந்த தருணங்கள் : Frozen Momentz

June 30, 2015

அலைக்கழிக்கப்பு | நான்கு வேடங்கள்

›
நான் சமீப காலங்களில் படித்த கட்டுரைகளில் முக்கியமான கட்டுரை இது. இலக்கிய உலகில் வரும் பெரும்பாலானோர் சிக்கித்தவித்து அலைக்கழிக்கப்படும் மன...

படிமங்கள்

›
பல்லாயிரம் முறை நான் உணர்ந்து பாடிய வாசித்த வரிகள் இன்று புதியதாய் தோன்றுகிறது. வாழ்க்கையில் இதற்கு முன்பும் நான் இது போல் நினைத்ததுண்டு. ...
June 29, 2015

இவள் இன்னருள் வேண்டுமடா!

›
பாரதியாரின் வரிகளே என் நெஞ்சினில் ஓடிக் கொண்டு இருக்கின்றது.  இவள் இன்னருள் வேண்டுமடா! -- பின்னர் யாவு முலகில் வசப்பட்டுப் போமடா ! ...
June 27, 2015

ஏன் உள்ளமே ?

›
ஏன் உள்ளமே ? எழுதியதை வெளியிடவில்லை கரங்களை எழுதவிடவில்லை கண்களை தீண்டவிடவில்லை செவிகளை இன்புற்றவில்லை இரு நாளாய் சரியாக துயிலவில்லை ...
June 26, 2015

டா

›
என் வயது பெண் தோழிகளில் என்னை டா என்று அழைத்த தோழிகள் சிலர் உண்டு. அதுவும் ஓர் இரு முறை மட்டுமே. ஏன் என்றால் எங்கள் ஊர்களில் நாங்கள் படிக...
4 comments:
June 25, 2015

ரதி சுக சாரே கதம் அபி சாரே [Rati Sukha Sare Gatam Abhi Sāre]

›
[Archiving from my FB Post date 08-June-2015. i.e., a day before my birthday 09-June-2015] மடலூர்தல் யாமத்தும் உள்ளுவேன் [Thirukkural ...
June 21, 2015

நினைப்பதெல்லாம் . . .

›
உளமார எழுத வேண்டிய தருணம் இது. 2013 எனது எம்.பி.ஏ கனவுகளில் ஆயுத்தமாகி எனது மனதை முழுமையாக அதற்கு ஒப்படைத்தேன். அதன் விளைவாக எம்.பி.ஏ-...
1 comment:
May 29, 2015

காளி காதல் - பாரதியார்

›
சில பாடல்கள் நெஞ்சினைத் தாண்டி நேரடியாக வேறெங்கோ உள்ளேச் செல்லும். அப்படி ஒரு பாரதி பாடல் இது - காளி காதல் காளி காதல் பின்னொர் இராவினிலே...
April 10, 2015

Diary of a Diva | Pretty Women is 25

›
I am an ardent fan of Julia Roberts though I had watched only four films [Notting Hill, Erin Brockovich, Pretty Women, and Eat Pray Love] ...
April 08, 2015

தமிழ் இலக்கிய உலகின் அசுரன் #‎ஜெயகாந்தன்

›
அற்பங்களை அகங்காரத்தால் எதிர் கொள்கிறேன் என்று சொன்ன தமிழ் இலக்கிய உலகின் அசுரன் #‎ஜெயகாந்தன்‬ இறந்து விட்டான்! ‪                 - ஜெயகாந...
March 11, 2015

தனுர்வேதம்

›
வெண்முரசு   வண்ணக்கடல் 27 (நன்றி ஜெயமோகன்) அக்னிவேசர் அவனை கைத்தலம் பற்றி அழைத்துவந்ததைக்கண்ட ஷத்ரிய இளைஞர்கள் திகைத்தனர். அன்றைய தனுர...
February 09, 2015

மனப்பாடம் - கடிதம்

›
எழுத்தாளர் ஜெயமோகன் வலையத்தில் எனது கடிதம். ஒரு எழுத்தாளருடன் உரையாடலில் இருப்பது மனதிற்கு எவ்வளவு நன்றாக உணரச்செய்கிறது. :) உனது எழுத்த...
February 01, 2015

உயிர் என்றால் என்ன ?

›
ஜெயமோகனின் வெண்முரசுவில் (மகாபாரதம்)  [நூல் மூன்று – வண்ணக்கடல் – 48]  (சுட்டியை தட்டவும்) இருந்து  “அழியாதது, என்றுமிருப்பது என்று இவ...
2 comments:
January 25, 2015

அன்னமே பிரம்மம்

›
பல நாட்களுக்குப்(மாதங்களுக்குப்) பிறகு ஒரு பதிவு இங்கே. கடந்த இரு வாரங்களாக என் மனதில் ஓடும் ஒரு வாக்கியம் ‘அன்னமே பிரம்மம் என்கின்றன உபநி...
January 01, 2015

2015

›
பல நாட்கள் (மாதங்கள்) பின்பு ஒரு பதிவு. இரு பதிவுகள் எழுதத் துவங்கி பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கடந்த 2014 ஆண்டினை திரும்பிபார்க்...
‹
›
Home
View web version

Photographer / Traveler / Entrepreneur / Telecom Manager

  • Pondicherry Nomad
  • Rajesh alias Balasubramanian
Powered by Blogger.