உறைந்த தருணங்கள் : Frozen Momentz

March 05, 2016

வையத் தலைமை கொள் - பாரதி

›
ஆத்திச்சூடியில் ஒரு சொல் இருக்கிறது. “வையத் தலைமை கொள்”. பாரதி ஒவ்வொருவரையும் பார்த்துச் சொல்கிறான் வையத் தலைமை கொள். இதில் ஒரு முரண்பாட...
9 comments:
March 03, 2016

ஓடி விளையாடு பாப்பா

›
ஓடி விளையாடு பாப்பா, - நீ ஓய்ந்திருக்க லாகாது பாப்பா, கூடி விளையாடு பாப்பா, - ஒரு குழந்தையை வையாதே பாப்பா. சின்னஞ் சிறுகுருவி போலே - ந...
January 18, 2016

கள்ளிருக்கும் மலர்க்கூந்தல் ....

›
மூலம்: எழுத்தாளர் ஜெயமோகன்  (சுட்டியைத் தட்டுக) "கள்ளிருக்கும் மலர்க்கூந்தல் சானகியை மனச்சிறையில் கரந்த காதல் உள்ளிருக்கும் எனக்கருதி...
December 21, 2015

குறுந்தொகை - காமம் காமம்

›
136. குறிஞ்சி - தலைவன் கூற்று காமங் காமம் என்ப காமம் அணங்கும் பிணியும் அன்றே நுணங்கிக் கடுத்தலுந் தணிதலும் இன்றே யானை குளகுமென் றாள்ம...
4 comments:
December 11, 2015

நின்னயே ரதி என்று

›
இன்று மகாகவி சுப்ரமணிய பாரதியின் பிறந்தநாள்! பல வருடங்களாக எனக்கு மிகவும் பிடித்தப் பாடல் ஒன்று. நின்னயே ரதி என்று நினைகிறேனடி கண்ணம்மா!...
1 comment:
December 07, 2015

தாமதம்

›
வாழ்வில் முடிவுகளை தாமதப்படுத்தும் ஒவ்வொரு நாளும் எவ்வளவு கொடியது என்பதை முடிவு எடுத்தப்பின்பு அறிந்துக்கொள்கிறேன். சில சமயம் தாமதத்தின் த...
October 09, 2015

உன் மீது வைத்திருப்பேன்

›
முன்பு சில பெண்கள் மீது ஏன் அன்பை வைத்தேனொ தெரியவில்லை எல்லா அன்பையும் உன் மீது வைத்திருப்பேன் இனி ஒவ்வொருநாளும் இன்னும் அதீதமாய் காதல் கொள...
August 07, 2015

கவிப்ரசங்கி!

›
உன்னுடன் பழகிய பின்பு உனக்காக கவியெழுத அமர்ந்தேன் கவிக்கு கவியெழுதும் கவிப்ரசங்கியோ நான் என்று நினைத்தேன்!
1 comment:
July 30, 2015

உருவாய் அருவாய் | முருகர் பாடல்

›
சில வாரங்களாக முன்பு  முருகபெருமானுக்கு பாடும் இப்பாடலை பற்றி அறிந்தேன். தமிழ்ப்பாடல் ஆயினும் எனக்கு இதன் அக அர்த்தம் விளங்கவில்லை. சற்று ...
July 27, 2015

செவியோடு பேசியவள்

›
செவியோடு பேசியவள் கவியேழுத வைத்தாள் போகட்டுமா'னு கேட்டவள் எதற்காக காத்திருந்தாள் ? திங்கள்விதி சமைத்தவளின் நினைவுகள் எனக்கு திஞ்ச...
1 comment:
July 25, 2015

சின்சின்னாடி | Cincinnati

›
நேற்று 24-ஜூலை 2015 அன்று எனக்கு பிடித்த பாடகி ஷ்ரேயா கோஷல் அவர்களின் கச்சேரியினை காணச்சென்றேன். அது மட்டும் இன்றி நண்பன் ஜூட் சத்யனும் வந...
July 21, 2015

மௌனம்

›
பார்க்காத விழிகள் இதயம்போல் துடித்தது வாட்ஸ்ஆப்-குறைத்த  விரல்கள் விச்சித்திரமாய் சொடுக்கியது பேசாத மௌனம் பெருக்கியது நேசத்தை (கண் ...
July 16, 2015

ஞாயிறு உன் நெற்றியில்

›
பதுமையை பார்த்து ஞாயிறு நெற்றியில் குடிக் கொண்டதோ பொற்கதிர்கள் சுற்றி வீசுகிறதே அதை காண்கையில் செம்புலப் பெயனீர் போல, அன்புடை நெஞ்சம...
1 comment:
July 15, 2015

மெல்லிசை

›
உன்னோடு பேசுவதால் மெல்லிசை பாடல்கள் தேவையில்லை எனக்கு அதனால் கேட்பதில்லை இருவாரம் பின்பு உணர்ந்தேன் நான்  
1 comment:
July 11, 2015

தீஞ்சுவை மீட்சியரிதாதல்

›
1 comment:
‹
›
Home
View web version

Photographer / Traveler / Entrepreneur / Telecom Manager

  • Pondicherry Nomad
  • Rajesh alias Balasubramanian
Powered by Blogger.