உறைந்த தருணங்கள் : Frozen Momentz

October 09, 2015

உன் மீது வைத்திருப்பேன்

›
முன்பு சில பெண்கள் மீது ஏன் அன்பை வைத்தேனொ தெரியவில்லை எல்லா அன்பையும் உன் மீது வைத்திருப்பேன் இனி ஒவ்வொருநாளும் இன்னும் அதீதமாய் காதல் கொள...
August 07, 2015

கவிப்ரசங்கி!

›
உன்னுடன் பழகிய பின்பு உனக்காக கவியெழுத அமர்ந்தேன் கவிக்கு கவியெழுதும் கவிப்ரசங்கியோ நான் என்று நினைத்தேன்!
1 comment:
July 30, 2015

உருவாய் அருவாய் | முருகர் பாடல்

›
சில வாரங்களாக முன்பு  முருகபெருமானுக்கு பாடும் இப்பாடலை பற்றி அறிந்தேன். தமிழ்ப்பாடல் ஆயினும் எனக்கு இதன் அக அர்த்தம் விளங்கவில்லை. சற்று ...
July 27, 2015

செவியோடு பேசியவள்

›
செவியோடு பேசியவள் கவியேழுத வைத்தாள் போகட்டுமா'னு கேட்டவள் எதற்காக காத்திருந்தாள் ? திங்கள்விதி சமைத்தவளின் நினைவுகள் எனக்கு திஞ்ச...
1 comment:
July 25, 2015

சின்சின்னாடி | Cincinnati

›
நேற்று 24-ஜூலை 2015 அன்று எனக்கு பிடித்த பாடகி ஷ்ரேயா கோஷல் அவர்களின் கச்சேரியினை காணச்சென்றேன். அது மட்டும் இன்றி நண்பன் ஜூட் சத்யனும் வந...
July 21, 2015

மௌனம்

›
பார்க்காத விழிகள் இதயம்போல் துடித்தது வாட்ஸ்ஆப்-குறைத்த  விரல்கள் விச்சித்திரமாய் சொடுக்கியது பேசாத மௌனம் பெருக்கியது நேசத்தை (கண் ...
July 16, 2015

ஞாயிறு உன் நெற்றியில்

›
பதுமையை பார்த்து ஞாயிறு நெற்றியில் குடிக் கொண்டதோ பொற்கதிர்கள் சுற்றி வீசுகிறதே அதை காண்கையில் செம்புலப் பெயனீர் போல, அன்புடை நெஞ்சம...
1 comment:
July 15, 2015

மெல்லிசை

›
உன்னோடு பேசுவதால் மெல்லிசை பாடல்கள் தேவையில்லை எனக்கு அதனால் கேட்பதில்லை இருவாரம் பின்பு உணர்ந்தேன் நான்  
1 comment:
July 11, 2015

தீஞ்சுவை மீட்சியரிதாதல்

›
1 comment:
July 02, 2015

மனத்தடை

›
நீயில்லாத இரவும் பகலும் பொழுதில்லை உன்னுடன் வாழ தடையில்லை ஆனால் காலம் செய்யும் அலைக்கழிப்பால் மனத்தடை வருகிறதே  உன்னுடன் பேச பேசாமலிருக...
2 comments:
June 30, 2015

அலைக்கழிக்கப்பு | நான்கு வேடங்கள்

›
நான் சமீப காலங்களில் படித்த கட்டுரைகளில் முக்கியமான கட்டுரை இது. இலக்கிய உலகில் வரும் பெரும்பாலானோர் சிக்கித்தவித்து அலைக்கழிக்கப்படும் மன...

படிமங்கள்

›
பல்லாயிரம் முறை நான் உணர்ந்து பாடிய வாசித்த வரிகள் இன்று புதியதாய் தோன்றுகிறது. வாழ்க்கையில் இதற்கு முன்பும் நான் இது போல் நினைத்ததுண்டு. ...
June 29, 2015

இவள் இன்னருள் வேண்டுமடா!

›
பாரதியாரின் வரிகளே என் நெஞ்சினில் ஓடிக் கொண்டு இருக்கின்றது.  இவள் இன்னருள் வேண்டுமடா! -- பின்னர் யாவு முலகில் வசப்பட்டுப் போமடா ! ...
June 27, 2015

ஏன் உள்ளமே ?

›
ஏன் உள்ளமே ? எழுதியதை வெளியிடவில்லை கரங்களை எழுதவிடவில்லை கண்களை தீண்டவிடவில்லை செவிகளை இன்புற்றவில்லை இரு நாளாய் சரியாக துயிலவில்லை ...
June 26, 2015

டா

›
என் வயது பெண் தோழிகளில் என்னை டா என்று அழைத்த தோழிகள் சிலர் உண்டு. அதுவும் ஓர் இரு முறை மட்டுமே. ஏன் என்றால் எங்கள் ஊர்களில் நாங்கள் படிக...
4 comments:
‹
›
Home
View web version

Photographer / Traveler / Entrepreneur / Telecom Manager

  • Pondicherry Nomad
  • Rajesh alias Balasubramanian
Powered by Blogger.