உறைந்த தருணங்கள் : Frozen Momentz
January 25, 2014
Aham Brahmasmi
›
One thing that I was looking for a long time. Got the verses for it. Janma karma ca me divyam, evam yo vetti tattvatah, tyaktva deham ...
36 comments:
கடவுள்
›
"நீ ஏற்கனவே இருந்திருக்கிறாயா ஜனா ?" சிறுகதையை யுவன் சந்திரசேகர் எழுதிய ` ஏமாறும் கலை ` என்ற அவருடைய சிறுகதை தொகுதியில் படித்த...
January 20, 2014
Learning
›
During my school days, my Sanskrit teacher taught me this sloka. Sloka आचार्यात् पादमादत्ते पादं शिष्यः स्वमेधया| पादं सब्रह्मचारिभ्यः ...
January 18, 2014
ஸ்ரீ கந்த ஷஷ்டி கவசம்
›
ஸ்ரீ கந்த குரு கவசம் (Shri Kandha Guru Kavasam) http://www.kaumaram.com/text_new/kg_t_kavasamu.html ஸ்ரீ கந்த ஷஷ்டி கவசம் (Shri Kandha S...
January 17, 2014
குல்லா
›
நான் ஜூன் 1984 பிறந்த குழந்தை. செப்டெம்பர் 1984 இல் (மாத கடைசியாக இருக்கலாம்) சற்று குளிராக இருந்ததாம். நான் எனது பாட்டியை அரவனைத்துக் கொண...
January 16, 2014
Sabarimala Pilgrimage - பள்ளிக்கட்டு சபரிமலைக்கு
›
Starting from Pondicherry on Sunday 5 Jan 2014 and returning on Sunday 12 Jan 2014, I was on travel with a group of 28 people on the Sabar...
January 14, 2014
மின்னலே! உறவின் பெருமை அறிவாயோ
›
எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் இவ்விருப்பாடல்கள் எப்போழுதும் இருக்கும். எனக்கு பிடித்த சில வரிகளை பெரிது(bold) செய்துள்ளேன். அழகே சுகம...
January 01, 2014
2014
›
ஆ! இந்த ஆண்டு எல்லோரும் எல்லா நலமும் வளமும் பெற்று இன்புற்று வாழ எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். பரிசு நேற்று சென்ற ஆண்டை...
December 31, 2013
ஆண்டு 2013
›
ஒவ்வொரு ஆண்டு ஒரு பாடமே. இருப்பினும் பட்டு கற்று செல்வது சிறிது. அவ்வகையில் எனக்கு முந்தைய ஆண்டுகளை விட 2013 சற்று ஆக்கபூர்வமான ஆண்டாக அமை...
December 27, 2013
மீன்கள் - தெளிவத்தை ஜோசப் - சிறுகதை தொகுப்பு
›
சென்ற வாரம் விஷ்ணுபுரம் விருது விழாவில் பங்கேற்க செல்லும் முன் இவ்வாண்டின் விழா நாயகர் எழுத்தாளர் திரு. தெளிவத்தை ஜோசப் (இலங்கை மலையக பகு...
December 26, 2013
சில பாரதியார் பாடல்கள்
›
பிழைத்த தென்னந்தோப்பு வயலிடை யினிலே செழுநீர் மடுக் கரையினிலே அய லெவரு மில்லை தனியே ஆறுதல் கொள்ள வந்தேன். காற்றடித் ததிலே மரங்கள் கணக்...
December 25, 2013
என் வாழ்வில் ஒரு முக்கிய சந்திப்பு
›
சென்ற வாரம் நான் கோவைக்கு விஷ்ணுபுரம் விருது விழாவிற்காக சென்று இருந்தேன். அது ஒரு மிகப் பெரிய அனுபவமாக இருந்தது. அதைப் பற்றி எனது முந்தய ...
2 comments:
தியானமும் - ரத்த பீஜாசுரனை அம்பிகை கொன்ற புராணம்
›
சமீபத்தில் எழுத்தாளர் திரு.ஜெயமோகன் அவர்களின் வலையத்தில் ‘ ஆன்மீகம், போலி ஆன்மீகம்,மதம் ’ என்ற ஒரு கட்டுரையை படித்தேன். அதில் ரத்த பீஜாசுர...
December 23, 2013
விஷ்ணுபுரம் விருது விழா 2013 - ஜெ மற்றும் நண்பர்களுக்கு ஒரு கடிதம்
›
அன்புள்ள ஜெ மற்றும் விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட நண்பர்களே, கடந்த வார இறுதி எமக்கு மிகுந்த ஒரு மகிழ்ச்சியையும் ஒரு புது உலகையும் கொடுத்தற்...
1 comment:
December 18, 2013
எங்கிருந்து வந்தாயடா?
›
இன்று காலை ஏனோ மிதிவண்டியில் அலுவலும் வருகையில் எங்கிருந்தோ இப்பாடல் என் உதடுகளில் வந்தது. பல மாதங்களுக்கு பின் ஒரு திரைப்பாடல் தனை பதிவு ...
‹
›
Home
View web version